கல்லூரி மாணவரை தாக்கி கொலை செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் ஜனார்த்தனன். இவருடைய மகன் 20 வயதுடைய பாபு. இவர் செய்யாறு பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டராகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 42 […]
