கோழி கடை வியாபாரி ஒருவர் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்ததால் காவல்துறை அதிகாரி ‘ஷூ’ காலினால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்து இருக்கும் பெரும்பாக்கம் பகுதியில் கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி பொருட்களை வாங்குகிறார்களா என கண்காணிக்க காவல்துறையினர் ஒருவர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே இருந்த கோழி கடைக்கு சென்ற போது ஊழியர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் வேலை பார்த்து […]
