Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!”….18 பேரை கடித்த ஆக்ரோஷமான அணில்…. கருணை கொலை செய்த அரசு….!!

பிரிட்டனில் ஒரு அணில் 18 நபர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டனிலுள்ள பிளின்ட்ஷயரில் இருக்கும் பக்லி என்ற பகுதியில் ஒரு அணில், இரண்டு நாட்களில் சுமார் 18 பேரை கடித்திருக்கிறது. மேலும் அப்பகுதி மக்கள், அந்த அணிலுக்கு ‘ஸ்ட்ரைப்’ என்று பெயரிட்டுள்ளனர். இதுபற்றி, ஒரு நபர் கூறுகையில், ஸ்ட்ரைப், “என் தோட்டத்திற்கு வந்து தானியங்களை தின்று செல்லும். அது எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தான் இருந்தது. ஆனால், திடீரென்று ஒரு நாள் […]

Categories

Tech |