ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பூட்டிய வீட்டுக்குள் நான்கு நாட்களாக தவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் ஓய்வுபெற்ற வேளாண் துறை பொறியாளர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ள நிலையில் சென்ற 10 வருடங்களாக அவர்கள் வெங்கட் ராமானை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். வெங்கட்ராமன் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக சொல்லப்படுகின்றது. இவருக்கு ஆட்டோ டிரைவர் நண்பர்கள் […]
