Categories
உலக செய்திகள்

கடும் புயலால் ஏற்பட்ட மின்தடை…. தவிக்கும் கனடா மக்கள்… பிரதமர் மேற்கொள்ளும் திட்டம்…!!!

கனடா நாட்டில் புயல் பாதிப்பால் மின்சாரம் தடைப்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை எடுத்துள்ளார்.  கனடா நாட்டில் கிழக்கு பகுதியை பியோனா என்ற பயங்கர புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த புயல் பாதிப்பால் பல வீடுகளில் மின்சாரம் துண்டானது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மின்சார தேவைக்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “அட்லாண்டிக் கனடா மற்றும் கிழக்கு கியூபிக் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்….. மேலிருந்து CM ஓவர் ஓவர்…. கீழே மக்களும் ஓவர் ஓவர்…. ம.பி அட்ராசிட்டி….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல மாநிலங்கள் வெள்ளக்காடாகியுள்ளது. இதனால் பல்லாயிரம் பேர் தங்கள் உடைமைகளை இழந்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் லட்சணக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியது. வெள்ளை நீரில் சொரிந்து கொண்டதால் வீடுகளை விட்டு வெளியேறவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்தில் சென்று முதல்வர் சிவராஜ் பார்வையிட்டார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்…! “உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்”…. ரஷ்ய அரசின் கட்டுப்பாடுகள்….!!!

ரஷ்ய அரசு விலைவாசி ஏற்றத்தால் பல்வேறு பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன்  குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவும் உக்ரைன் மீது அணு குண்டுகளை தயாரிப்பதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ள நீரில் மிதக்கும் கூடுவாஞ்சேரி பகுதி…… சிக்கி தவிக்கும் மக்கள்….!!!

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட பிரதான ஏரிகளான நந்திவரம் மற்றும் ஊரப்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமடைந்துள்ளது. இதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களை படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியும் […]

Categories

Tech |