கனடா நாட்டில் புயல் பாதிப்பால் மின்சாரம் தடைப்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை எடுத்துள்ளார். கனடா நாட்டில் கிழக்கு பகுதியை பியோனா என்ற பயங்கர புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த புயல் பாதிப்பால் பல வீடுகளில் மின்சாரம் துண்டானது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மின்சார தேவைக்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “அட்லாண்டிக் கனடா மற்றும் கிழக்கு கியூபிக் […]
