வாக்களிப்பது என்பது நம் நாட்டில் குடி மகனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவே பதிவாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் 100 சதவீதத்தை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டாலும், தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகி வருவது பின்னடைவை ஏற்படுத்துகின்றது. உலகத்தில் அதிக உயரத்தில் உள்ள வாக்குச்சாவடியும், பள்ளத்தாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியாவில் தேர்தலின் பொழுது மக்கள் அதனை பொது விடுமுறையாக எண்ணி […]
