டியூஷன் படிக்க வந்த மாணவியிடம் 7 மாதங்களாக டியூஷன் மாஸ்டர் எல்லை மீறிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ராய்சோட்டி என்ற பகுதியை சேர்ந்த அபிராம ரெட்டி திருமண மாகாத நிலையில் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். அதில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர் பயின்று வருகிறார் . சுமாராக படிக்கும் அந்த மாணவி இடம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைப்பதாக கூறி டியூஷன் மாஸ்டர் […]
