அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் மாணவர்கள் கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவ்வழியாக கும்பகோணத்தை நோக்கி செல்லும் அரசு பேருந்து வந்தது. அதில் மாணவ-மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறி பயணம் மேற்கொண்டார்கள். பேருந்து சிறிது தூரம் சென்ற பொழுது படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் அருண் […]
