Categories
தேசிய செய்திகள்

இந்த பொருட்களுக்கு மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி அமல்…. நிதியமைச்சர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அரிசி, தயிர், லஸ்சி, மோர், பன்னீர் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதா? என்று கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், சில்லறை விற்பனையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, ரவை, கோதுமை, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் காலமானார் என்பது தவறான தகவல்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் 10வது பிரதமராவார். பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். 1999ல் ராணுவ புரட்சி மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் இருந்தார். தொடர்ந்து துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உயிர் பிரிந்ததாக பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தகவல் உண்மை இல்லை…. மத்திய அரசு விளக்கம்….!!!!

2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான சிறப்பு விருந்தினர் பற்றி ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வருடம்தோறும் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த வருடம் நடைபெறும் விழாவில் ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு’ (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆனால் அதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு: தவறான தகவல்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்தல் முகமையின் பெயரில் தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீட் தேர்வு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

பொய் சொல்லிட்டே இருங்க…. உங்களுக்கு துட்டு தாறோம்…. கோடிகளை கொட்டும் சீனா….!!

உலக நாடுகளில் பொய்களை பரப்ப சீனா கோடிக்கணக்கான பணத்தை சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதில் சிறந்த நடைமுறைகளை சீனா கையாண்டுள்ளது என்ற பொய்யான தகவலை பரப்புவதற்காக சீனா ஊடக பயனர்களை விலைக்கு வாங்கியுள்ளது. இதுபற்றி அறிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் மீது வைக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ள பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்கத்தை சிறப்பாகக் கையாண்டதாகவும் அதன் பலனாக இறப்பு […]

Categories
மாநில செய்திகள்

“அரியர் போட்ட மாணவர்களை ஆல்பாஸ் செய்ய எதிர்ப்பு”… வெளியான தகவல் தவறு… உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்…!!

பொறியியல் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய கூடாது என்று வெளியான தகவல் பொய்யானது என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ,பொறியியல் படிப்புகளில் அரியர் போட்டிருந்த மாணவர்களை ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் கூறியதாக தகவல் ஒன்று வெளியாகியது. மேலும் அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஏஐசிடிஇ மின்னஞ்சல் செய்தி அனுப்பி இருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது. இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் இது குறித்து கொடுத்த […]

Categories
உலக செய்திகள்

FAKE NEWS: பெண்ணும், குழந்தையும் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ..! வெளிவந்த உண்மை பின்னணி

இந்தியாவில் இஸ்லாமிய பெண்ணும் அவரின்  குழந்தையும் இந்துக்களால் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுகின்றனர்  என கூறி ஒரு வீடியோ வைரல் ஆன நிலையில் அதன்  உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிப் என்ற முன்னாள் ராணுவ வீரர்  தனது ட்விட்டர்  பக்கத்தில்  ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் பெண்ணும், குழந்தையும் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கும் காட்சி இடம் பெற்றிருந்தன. முகமது அந்த பதிவில் இந்தியாவில் இஸ்லாமியர்களை  இந்துக்கள் உயிரோடு புதைக்கிறார்கள் […]

Categories

Tech |