சமூக வலைதளமான youtube-ல் பகிரப்படும் தவறான செய்திகள் மூலம் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட youtube சேனல்களை மத்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்தது. இந்த youtube சேனல்களை முடக்கினாலும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தவறான செய்திகளை பரப்பும் youtube சேனல்கள் முடக்கப்படுவதோடு, அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு […]
