வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக யாஷிகா ஆனந்த் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இருட்டறையில் முரட்டுக்குத்து, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பயங்கர பிரபலமாகிவிட்டார். இதையடுத்து அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமடைந்த யாஷிகா நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பிறகே வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் யாஷிகா ஆனந்த், இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு […]
