ஹைதராபாத்தில் மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த கணவரை கொலை செய்துவிட்டு அவரை எரித்து குழிதோண்டிப் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் வனஸ்தலிபுரம் பகுதியை சேர்ந்த அகர்வால் என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக நவுசீன் பேகம் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். நவுசீன் பேகம் தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து தனது 5 குழந்தைகளுடன் இரண்டாவதாக அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திலேயே இவர்களுக்குள் விரிசல் […]
