பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 2,43,03,867 விவசாயிகளுக்கு 12-வது தவணைப்பணம் வரவில்லை. இதனால் […]
