தமிழகத்தில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிரம் பணிகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக சார்பாக தலைமை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் அதிமுகவுக்கு வெற்றி தேர்தலாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அதிமுக நெல்லை மாவட்டத்தில் […]
