நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. தற்பொழுது வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டு நாளையோடு முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மத்திய, மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மை தலைவர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளனர். அந்த வகையில் மத்திய அரசு ஏற்கனவே […]
