சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சீனா கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்றை ஒழிக்க அதிபர் ஜின்பின் தலைமையிலான அரசு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் விரக்தி அடைந்த மக்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவில் இது போன்ற அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது என்ற காரணத்தினால் இந்த போராட்டம் சீன அரசுக்கு மிகப்பெரிய சிக்கலாக […]
