நெல்லையில் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் அனைத்து கடைகளையும் திறந்து வைப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் டவுன், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட், பேட்டை, மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதி […]
