Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

நெல்லையில் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் அனைத்து கடைகளையும் திறந்து வைப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் டவுன், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட், பேட்டை, மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதி […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

இங்க பஸ் இல்லை… தமிழக பேருந்தை வசமாக பயன்படுத்திய….. புதுவை பயணிகள் …!!

புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் அதில் பயணம் செய்தனர். தமிழகத்தில் இன்று முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  உள்ள நிலையில் நேற்று இரவு வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றது. புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் […]

Categories

Tech |