தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைனிலேயே பள்ளி பாடங்களை படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு அல்லது உயர்கல்வி பயில தயாராக இருக்கின்றனர். இந்த சூழலில் மனவர்க்ளுக்கு எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குழப்பமாக இருக்கும். இந்நிலையில் எந்த […]
