கொரோனா தாக்கத்திற்கு இடையில் லண்டன் சென்ற புகழ்பெற்ற நடிகர் தலைவாசல் விஜய் அவரது அனுபவத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தலைவாசல் விஜய். இவர் பெல்பாட்டம் என்ற ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படக்குழுவினருடன் தலைவாசல் விஜய்யும் லண்டனுக்கு சென்றுள்ளார். கொரோனா தாக்கத்திற்கு இடையில் லண்டனில் இருக்கின்ற தலைவாசல் விஜய் கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பிற்காக லண்டன் வந்தது […]
