தலைவாசல் அருகே மூன்று மாத குழந்தையை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா உமையாள்புரம் என்ற கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரின் மகள் தவமணி என்பவருக்கும், தலைவாசல் அருகே சார்பாய் புதூர் தேவேந்திரன் நகர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மணிகண்டன் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு […]
