பேரூராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட 5 வார்டு உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வேலூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் இதில் அ.தி.மு.க., பா.மா.க., சுயேச்சை உள்ளிட்டோர் உள்ள 5 பேருடைய வார்டுகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக வார்டு உறுப்பினர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் பேரூராட்சி தலைவர் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக 5 வார்டு உறுப்பினர்களும் குற்றம் சட்டி பேரூராட்சி […]
