தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது குடும்பத்துடன் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையைச் மார்ச் 1 தேதி முதல் இரண்டாம் கட்ட covid-19 என்ற தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இணை நோயாளிகளுக்கும் முதல் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆகையால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவருக்கு கோவிஸ்சில்டு […]
