ஓணம் திருநாளை முன்னிட்டு கேரள மக்களுக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தின் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக ஓணம் பண்டிகை உள்ளது. தற்பொழுது இத்தகைய ஓணம் பண்டிகைக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை கேரள அரசுக்கும் மக்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த பண்டிகை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்த மகிழ்ச்சியான ஓணம் திருநாளில் நமது அன்பு, இரக்கம், உழைப்பு அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் […]
