தலையின் உள்ளே துப்பாக்கி குண்டு பாய்ந்தும் சுயநினைவுடன் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்த சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது வயதுடைய பாலஸ்தீனிய சிறுவன் தலையில் ஸ்கேன் செய்தபோது, அவனது மூளையில் துப்பாக்கி குண்டு ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின்னர் மருத்துவர்கள் அவனை பரிசோதித்தபோது தலையில் ஒரு சிறிய காயம் இருப்பதை கண்டனர்.கொண்டாட்டங்களின் போது துப்பாக்கியால் சுடும் வழக்கம் சில நாடுகளில் இருந்து வருகிறது. அவ்வாறு சுடும்போது சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து இருக்கலாமென்று […]
