Categories
உலக செய்திகள்

கலந்து போடாதீங்க…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…. தலைமை விஞ்ஞானியின் தகவல்….!!

உலக நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரஸிற்கு எதிராக செலுத்தி வரும் தடுப்பூசிகளை கலந்து போடுவதால் பெரும் ஆபத்து உருவாகும் என உலக சுகாதார தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த தடுப்பூசிகளை மக்கள் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணையாக போட்டுக்கொண்டு வருகின்றனர். அதிலும் சில நாடுகள் பக்கவிளைவுகளிலிருந்து தப்பிப்பதற்காக முதல் தவணை செலுத்திய பின் இரண்டாவது தவணை […]

Categories

Tech |