இந்திய அணி வெற்றி பெற்றதற்கு, டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி. இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த போட்டிகளில், இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ,டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் ,டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது. இதற்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பெற்றோரின் பாராட்டியுள்ளார் . அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது […]
