Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மை சூழ்ந்து கொண்டது… வெளியே வராதீர் – தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை!

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43000த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,84,482 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637ஆக உயர்ந்துள்ள நிலையில் 38 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேவையில்லாமல் வீட்டை […]

Categories

Tech |