அமெரிக்க இராணுவத்தில் தலைமை தகவல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ராணுவத்தில் கடந்த வருடம் தலைமை தகவல் அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ் ஐயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த டாக்டர் ராஜா ஐயர் அங்கிருக்கும் தேசிய தொழில்நுட்ப மையத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன்பின்பு பெங்களூரில் பணியாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மின் பொறியியல் படிப்பில் PHD ஆய்வு நிறைவுசெய்துள்ளார். அதன்பிறகுதான் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற துவங்கியுள்ளார். மேலும் […]
