வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த தலைமை காவலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கடத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வைரநாதன்(42) என்பவர் பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயலூர் கிராமத்தில் வசித்த கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் 13 சென்ட் இடத்தை வைரநாதனிடம் அடமானமாக வைத்துள்ளார்கள். இந்த 13 சென்ட் இடத்தை வைரநாதன் முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளார். இது […]
