Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பாகற்காய் பாடலுக்கு நடனமாடி கும்மியடித்த தலைமை ஆசிரியை”…. வைரலாகும் வீடியோ….!!!!!

திருவாரூரில் ஆடிப்பாடி கும்மியடித்து தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் காலாண்டு விடுமுறையின் போது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கின்ற கற்றல் செயல் திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. அந்த வகையில் திருவாரூரில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 200க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கு பெற்ற எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் கீழ் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் திருவாரூர் துர்காலயா சாலையில் அமைந்திருக்கும் மெய்ப்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியின் […]

Categories

Tech |