தலைநகர் புதுடெல்லியில் கொரோனா நோய்த்தடுப்பு காரணமாக பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் […]
