பள்ளியில் அரசு பாட புத்தகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு,அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உடை,புத்தகம் ஆகியவை வழங்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வட்டம்,நல்லாபாளையம் என்ற பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சின்னத்தம்பி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மொத்தம் 187 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் தலைமையாசிரியர் […]
