Categories
மாநில செய்திகள்

கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர் இருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சிறப்பு கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு, தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளி வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கலாம். பள்ளிகளின் வளர்ச்சி, […]

Categories
மாவட்ட செய்திகள்

புள்ளிங்கோ ஸ்டைலில் பள்ளிக்கு வந்த 65 மாணவர்கள்…. தலைமையாசிரியர் அதிரடி…..!!!

வேலூரில் உள்ள 160 ஆண்டுகள் பழமை அந்த ஊரீசுப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலரும் தலைமுடியை சரியாக வெட்டி வருவதில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் ஒழுக்கமாக சீருடை அணிந்து, தலை முடியை வெட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையின்படி மாணவர்கள் பெரும்பாலும்  தலை முடியை சரியாக வெட்டாமல் பல புள்ளிங்கோ கட்டிங், ஸ்பைக் கட்டிங் என விதவிதமாக ஸ்டைலாக முடியை வெட்டி வருகின்றனர். இவ்வாறு ஸ்டைலாக முடியை வெட்டி வந்த 65 மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

குறித்த நேரத்தில் பள்ளியை திறக்கவில்லை….. “வெளியில் காத்திருந்த மாணவர்கள்”….. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்….!!!!

விழுப்புரம் அருகே குறித்த நேரத்தில் தலைமை ஆசிரியர் பள்ளியை திறக்காததால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் அருகே பொய்யாபக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள் மலர் உள்ளிட்ட ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 109 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பொய்யா பக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க நிலை பள்ளியை திறப்பதில் காலதாமதம் […]

Categories
மாநில செய்திகள்

“நீ வெளிய சொன்னா இன்டர்னல் மார்க்ல கை வெச்சிடுவேன்”….. மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை….. தலைமையாசிரியர் கைது….!!!

ஓமலூர் அருகே தாரமங்கலம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமையாசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செங்குந்தர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மேட்டூர் அருகே உள்ள நால்ரோடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து பல மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியில் […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வார்த்தைகள் பேசிய அரசு பள்ளி ஆசிரியர்கள்….. கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் சாலையில் மாநகராட்சி ஜெயபிரகாஷ் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், கணித ஆசிரியராகவும் பணி புரிந்து வருகிறார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தலைமை ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடற்கல்வி ஆசிரியர் செல்வத்திற்கு ஆதரவாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்…. அடித்து உதைத்த மாணவியின் பெற்றோர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

7-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கிராம மக்கள் அடித்து உதைத்து கார் கண்ணாடியை உடைத்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் தேன்கனிகோட்டை அருகில் கும்பகரை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 4 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றார்கள். இந்தப் பள்ளியில் மொத்தம் 102 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. மாணவியின் ஆடைகளை களையச் சொல்லி துன்புறுத்திய தலைமை ஆசிரியை…. பரபரப்பு…!!!!

கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகில் உள்ள கனங்கூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாணவி செல்போனைக் கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த தலைமையாசிரியர் சினேகலதா மனைவி தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பரிசோதனை என்ற பெயரில் ஆடையை களைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி மிகவும் மோசமாக நடந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தலைமையாசிரியரின்  மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு…. பறந்த அதிரடி உத்தரவு…!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்த நிலையில் மாணவர்களுக்கும் ஒமைக்ரான் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. அதில், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் நேரடி […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே இப்படிப் பண்ணுவியா… “2ஆம் வகுப்பு மாணவருக்கு மரண பயம் காட்டிய ஆசிரியர்”…  அப்படி அவ என்ன பண்ணா..?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவனை தலைகீழாக கட்டி தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அஹ்ரௌராவில் உள்ள சத்பவ்னா ஷிக்ஷன் சன்ஸ்தான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் சோனு யாதவ் என்கின்ற சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை உணவு இடைவேளையின் பொழுது மற்ற மாணவர்கள் அனைவரும் உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில், இந்த சிறுவன் மட்டும் குறும்பு செய்து வந்துள்ளான். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

குறும்புக்கார மாணவன் ….மாடியில் தலைகீழாக தொங்க விட்ட தலைமையாசிரியர்….பின் நடந்தது என்ன …!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சேட்டைக்கார மாணவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியரை காவல்துறை கைது செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் மீர்சாபூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு வேளையின் போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் சோனு யாதவ் என்ற மாணவன் மற்றொரு மாணவனை கடித்து விட்டதால் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா சிறுவனை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்தச் சிறுவன் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

தலைமை ஆசிரியரின் கேடு கெட்ட செயல்…. அடித்து துவைத்து காவல்துறையில் ஒப்படைத்த பெற்றோர்…!!

ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை பெற்றோர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிடுகுரல்லா என்ற பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவாரெட்டி. இவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கண்ணீர் மல்க பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரணம் கேட்டபோது அந்த மனைவி நடந்த அத்தனையையும் அவர்களிடம் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

“எப்பா சண்டை போடாதீங்க”… WWE போல சண்டை போட்ட ஆசிரியர்… எதற்கு தெரியுமா…? வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர் போட்டி போட்ட நிலையில், அவர்கள் சண்டை போடும் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் கிழக்கு சாம்பிராஜ் மாவட்ட பகுதியில் உள்ள ஒரு பிரைமரி பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்துள்ளது. இந்த பதவிக்கு அப்பணியில் பணியாற்றிவந்த சிவசங்கர் கிரி மற்றும் ரிங்கி குமாரி ஆகியோர் போட்டி போட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருவரில் யாருக்கு தலைமை ஆசிரியர் […]

Categories
மாவட்ட செய்திகள்

Happy News: 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தர்மபுரத்தில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதினத்தில் 27 மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தம் பிரம்மச்சாரியார் சாமிகள் இருந்து வருகிறார். மேலும் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறார். அதன்படி கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவு மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகியவை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். அதுமட்டுமில்லாமல் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரியில் சிகிச்சை மையம் அமைத்து கொடுத்தார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபுல்லா தண்ணியைப் போட்டு… வகுப்பறையிலேயே மட்டையான தலைமை ஆசிரியர்”…. வைரலான புகைப்படம்….!!!

தலைமையாசிரியர் ஒருவர் மது போதையில் வகுப்பறையிலேயே படுத்து தூங்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது தாக்கம் சற்று குறைந்துள்ளதை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள கரிமேடு எனும் கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் நன்கு குடித்துவிட்டு மதுபோதை தலைக்கேறிய நிலையில் வகுப்பறையிலேயே படுத்து தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் வரவில்லை…. அதனால் “பள்ளி தலைமையாசிரியர் செய்த வியக்க வைத்த காரியம்”…!!!

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை ஒருவர் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது பரவலாக குறைந்துள்ள காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் கழிவறையை தலைமையாசிரியை சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியானது. அது நாகை […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணினு கூட பார்க்காம…”தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பிய தலைமையாசிரியர்”… பெண்ணின் துணிகர செயல்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் கர்ப்பிணி ஆசிரியருக்கு தலைமையாசிரியர் ஆபாச செய்திகளை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து அவரது செல்போனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இந்த வேலைக்கு இத கொடுத்து வந்திருக்காங்க…. வட்டார கல்வி அலுவலர் அதிரடி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி சான்றிதழ் மூலம் தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருக்கும் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இதற்கு ஷோபனா என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதற்கு முன்பாக காவேரி பக்கத்திலிருக்கும் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தார். இதற்கிடையே இவருடைய கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிய அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சான்றிதழ் போலியானது என்பதும், இது அரசு தேர்வுத் துறையின் […]

Categories
தேசிய செய்திகள்

பாடம் படிக்க சொன்னதற்காக…” எஸ்எஸ்எல்சி மாணவி போட்ட கற்பழிப்பு நாடகம்”…. இறுதியில் வெளியான உண்மை..!!

எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக படிக்காமல் இருந்து வந்ததால் அவரது தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி கற்பழிப்பு நாடகம் ஆடி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் மாவட்டம்,எல்லாப்புரா தாலுகா பகுதியில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்து வந்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் அந்த மாணவியை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனாலும் அந்த மாணவி மீண்டும் மீண்டும் சரியாகப் படிக்காமல் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்துள்ளார். […]

Categories

Tech |