செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும் திருவிழாவிற்கு வந்திருந்த எட்டு பேரிடம் நகை பறிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே நடந்திருந்தால் சில மணி நேரத்துக்கு பிறகு தான் அவர்களுடைய கழுத்தில் இருந்த செயின் மாயமாய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து எட்டு பெரும் […]
