தலை முடியை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் கார்டன் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமுடி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் சுதாகர் ஆந்திராவிலிருந்து தலைமுடி வாங்கி வந்துள்ளார். இவற்றின் மதிப்பு 7 லட்ச ரூபாய் ஆகும். கடந்த மாதம் சுதாகரன் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தலைமுடி வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன் பிறகு […]
