Categories
தேசிய செய்திகள்

“தலைமுடி கொட்டியதால் பெண் கிடைக்கவில்லை”…. விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. கேரளாவில் பரபரப்பு.‌‌….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் வடக்கு கண்ணூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசாந்த் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் முதல் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தலைமுடி உதிர்வுக்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் பல வருடங்களாக சிகிச்சை அளித்தும் வாலிபருக்கு தலைமுடி உதிர்வு நிற்கவில்லை. இது குறித்து மருத்துவரிடம் வாலிபர் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories

Tech |