துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புற்றுநோய் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக துபாய் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஈஷா எம் பஸ்தகி தொடங்கி வைத்துள்ளார். இதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது துபாயில் உள்ள […]
