பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் 15 வது வார்டு சம்மட்டிபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர் முருகன் என்பவர், தனக்கும், தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது ஆசைக்கு நாங்கள் இணங்காவிட்டால் வேலையை விட்டு தூக்கி விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார் என்று அப்பெண் கூறியுள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் […]
