கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்துள்ள குப்பான்வலசை கிராமத்தில் முத்துசாமி என்ற அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்துசாமி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாத்தான்குளம் பகுதியில் சென்றபோது நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் முத்துசாமியை வழிமறித்து அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனைபார்த்த அவரது உறவினர் உடனடியாக கேணிக்கரை […]
