Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி: இந்த ரக பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க தடை…!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு புதிய செயல்திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு….. வெளியான தகவல்….!!!!!

தலைநகர் டெல்லியில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், பாதிக்கப்பட்டவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர் என்றும் அவர் உள்ளூரிலேயே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நாடுகளிலும் குரங்கமை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து நாட்டில் முதல்முறையாக கேரளாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு லேசான காய்ச்சலும், உடலில் புண்களும் கண்டறியப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. அடுத்த 5 நாட்களுக்கு…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தலைநகர் டெல்லியில் வெப்பநிலையானது 40 செல்சியஸ் வரை உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்கள் முதல் 5 நாட்களுக்கு மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் வெப்பலை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தலைநகர் டெல்லியில் வருகிற நாட்களில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உயரக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆஹா !என்ன கலைநயம் மிகுந்த டெல்லி அறிவாலயம்…!!!

திமுகவின் தலைமை அலுலகமான அண்ணா அறிவாலயம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவராகவும் இருந்த கருணாநிதி, அண்ணா அறிவாலயத்தை கட்டி சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாக மாற்றினார். இங்குள்ள ஒவ்வொரு அம்சமும் கருணாநிதியால் நேரில் பார்த்துக் கட்டப்பட்டது. அதே போல் தி.மு.க.வின் அடையாளமான அண்ணா அறிவாலயத்தின் மற்றொரு சகாப்தம், தலைநகர் டெல்லியில் தற்போது கட்டப்பட்டுள்ளது. இந்த திமுக கட்சி அலுவலகத்திற்கு ‘அண்ணா – கலைஞர்’ அறிவாலயம் என்று பெயர் வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில்…. இடிந்து விழுந்து 2 பேர் பலி ஒருவர் படுகாயம்….!! பெரும் சோகம்…!!

தலைநகர் டெல்லியில் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள பேகும்பூர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டிலிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து மீட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். அதிகாலை 4:15 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை திட்டமிட்டு கொன்ற மனைவி ..!மாட்டிக்கொண்ட 23 வயது இளைஞர்…!!!

 டெல்லி மாநகரின் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அவரது மனைவி மற்றும் 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். தெற்கு டில்லியில் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர்  பீம்ராஜ் (வயது 45) இவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு காரில்  அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த ஒருவர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,துப்பாக்கியால் தாக்கப்பட்டதில்  அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள்.. உச்சநீதி மன்றத்தின் கோரிக்கை மீறல்.. சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியீடு…!!

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களின் புகைப்படம்  பிரபல இதழின் அட்டைப்படத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் விவசாயிகளின் இந்த போராட்டத்தை ஆதரித்து வரும் நிலையில் நூறு நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் விவசாயிகளிடம் அரசின் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தலைநகர் டெல்லியில் திக்ரி, காஜிபூர், சிங்கு போன்ற எல்லைப்பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு …!!

டெல்லியில் இன்றும் காற்று மாசு அதிகரித்து காணப்படுவதால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்கால  பனிப்பொழிவின் இடையே காற்று மாசு கலந்து பார்வை இடைவெளியை குறைக்குகிறது. அதுமட்டுமின்றி கண்ணெரிச்சல் சருமநோய் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது. டெல்லியில் இன்றும் வழக்கம் போல் காலையிலேயே வீதி எங்கும் பனி மூட்டம் போல ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்தியா கேட், விஜய் சவுக், சராய் ரோகில்லா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு …!!

டெல்லியில் நாளுக்கு நாள் மோசமாகி வரும் காற்று மாசை தடுக்க முடியாமல் அரசு இயந்திரங்கள் திணறி வருகின்றன. தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்கால பனிப்பொழிவின் இடையே காற்று மாசு கலந்து பார்வை இடைவெளியை குறைகிறது. அதுமட்டுமின்றி கண் எரிச்சல், சரும நோய் பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. டெல்லியில் இன்றும் வழக்கம் போல் காலையிலேயே வீதி எங்கும் பனி மூட்டம் போல ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. லட்சுமி நகர், பட்பருணச், ஆனந்த்விஹார், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு – வாகன ஓட்டிகள் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில் இன்றும் காற்று மாசு நீடித்தது. பல இடங்களில் மாசு அடர்ந்த காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த சில வருடங்களாகவே டெல்லி கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. கொரோனா ஊரடங்கின் போது வெகுவாக குறைந்த காற்று மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரம் முதல் மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று போல் இன்றும் அதிகாலை முதலே காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் …!!

தலைநகர் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை  கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தியும் ஊதியம் வழங்கப்படாததால் டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஊதியம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

74-வது சுதந்திர தின விழா நாடுமுழுவதும் கோலாகலம் …..!!

சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முக்கிய கட்டங்களில் பிரம்மாண்டமான மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. 74-ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராஷ்டிரபதி பவன் நாடாளுமன்றக் கட்டடம், இந்தியாகேட்  உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இன்று நடக்கவுள்ள விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார். இதேபோன்று […]

Categories

Tech |