Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இது கட்டாயம்…. காவல்துறையினருக்கு புதிய உத்தரவு….!!!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவிட்டுள்ளார். இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தலைக்கவசம் கட்டாயம் என்பது கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் அமலுக்கு வந்தது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்திருந்த நிலையில் தற்போது காவல்துறை அதிகாரிகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு இன்று […]

Categories
மாநில செய்திகள்

ஏற்காடு செல்வோருக்கு எச்சரிக்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எழில் மிகுந்த மலைப்பகுதி தான் ஏற்காடு. இங்கு வருடம் முழுவதும் வீசும் தென்றல் காற்றும், குளிர்ச்சியும் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வதற்கு என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வருவார்கள். அதுமட்டுமில்லாமல் இங்கு அண்ணா பூங்கா மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது இங்கு குறைந்தபட்ச அளவு 60 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையை, அதிகபட்ச அளவு 167 டிகிரி வெப்ப நிலையும் நிலவுகிறது. ஏற்காட்டிற்கு […]

Categories
உலகசெய்திகள்

வாவ்….! “மூளையை கண்காணிக்க தலைக்கவசம்”…. இஸ்ரேலின் புதிய கண்டுப்பிடிப்பு…..!!!!

விண்வெளி மையத்தில் மனிதர்களின் மூளை எப்படி செயல்படுகிறது என்பதை கண்காணிப்பதற்காக இஸ்ரேலின் பிரைன் ஸ்பேஸ் நிறுவனம் புதிய தலைக்கவசம் ஒன்றை வடிவமைத்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையங்களில் மனிதர்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேலை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளது. ஆக்சியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா நிறுவனத்துடன் இணைந்து நான்கு பேர் கொண்ட குழுவை வரும் திங்கட்கிழமை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீரர்களின் தலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இன்று முதல் பைக்கில் செல்வோருக்கு இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதனை மதிக்காமல் 75% வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அக்டோபர் 13 முதல் பைக்கில் செல்வோருக்கு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்கள் இடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதனை மதிக்காமல் 75% வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் அதிர்ஷ்டம்… நூலிழையில் உயிர் தப்பிய நபர்… வைரல் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் எதிர்பாராத விபத்தில் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய நபர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது தர்மம் தலைகாக்கும் என்பதைவிட தலைக்கவசம் உயிர்காக்கும் என்ற நிதர்சனமான உண்மை  குஜராத் மாநிலத்தில் நிரூபணமாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் வதோதரா மாவட்டம் டாஹேட் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் தேங்கியிருந்த மழை நீரால் […]

Categories
மாநில செய்திகள்

வாகனஓட்டிகளுக்கு ஆப்பு…. Helmet அணியாதவர்களிடம்…. ரூ.1000 அபராதம் வசூல்…!!

புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1000 அபராதம் வசூலிக்கபடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலை விபத்து ஏற்படும்போது தலையில் அடிபட்டு உயிர் பலி ஏற்படுவதை தடுப்பதற்காக ஹெல்மெட் கட்டாயம் வாகன ஓட்டிகள் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தலைக்கவசம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வாறு கடைபிடிக்க தவறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவுறுத்தல் படி தலைக்கவசம் அணியாதவர்கள் ரூபாய் 1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. தலைக்கவச விழிப்புணர்வு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தலைக்கவசம் போடல” ஆட்டோவுக்கு அபராதம்…. குழம்பி நிற்கும் ஓட்டுநர்…!!

தலைக்கவசம் அணியாததால் ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குளச்சலை சேர்ந்தவர் செல்வாகரன். வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவரது மொபைல் எண்ணுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் செல்வாகரன் தலைக்கவசம் அணியாமலும், வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக குறிப்பிட்டு அதற்கு காவல்துறையினர் சார்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மெசேஜில் கிடைத்த தகவலின் அடிப்படையில் செல்வாகரன் இணையதளத்தில் ஆராய்ந்துள்ளார். […]

Categories

Tech |