Categories
தேசிய செய்திகள்

தேடப்பட்ட பயங்கரவாதி தலீப் உசேன்…. பெங்களூருவில் கைது…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் தலீப்உசேன் வசித்து வந்தார். ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்து வந்த தலீப்உசேன் சென்ற 8 வருடங்களுக்கு முன் காஷ்மீரிலிருந்து பெங்களூருவுக்கு வந்தார். இதையடுத்து இவர் பெங்களூரு ஒகலிபுரத்திலுள்ள மசூதி வளாகத்தில் சிறிய அறையில் தன் 2-வது மனைவி, 3 குழந்தைகளுடன் தங்கியிருந்தார். அதன்பின் காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றி விட்டு தலைமறைவான தலீப்பை சென்ற 8 வருடங்களாக காவல்துறையினர் தேடிவந்த சூழ்நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி கைது […]

Categories

Tech |