இளம் தாயான பெண் ஒருவர் தலீபான்களிடம் அனுபவித்த கொடுமைகளை கூறியதோடு, ஆப்கானிஸ்தான் பெண்களின் வருங்காலம் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் வாழ்ந்து வரும் Khatera என்ற 33 வயது பெண், தலிபான் தீவிரவாதிகளை எதிர்க்கும் பெண்களின் சடலங்கள் நாய்களுக்கு இரையாக்கப்படும் கொடுமைகள் இனிமேல் நடக்கும் என்று கூறியிருக்கிறார். தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்ததால்தான், தன் இரு கண்களும் பறிபோனதாக கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டின், காஸ்னி பிராந்தியத்தில் வாழ்ந்த Khatera, கடந்த வருடம் தலீபான் தீவிரவாதிகளின் கடுமையான […]
