Categories
உலக செய்திகள்

இசைக்கு தடை விதிப்பு…. தலீபான்களின் செய்தி தொடர்பாளர் பேட்டி…. செய்தி வெளியிட்ட பிரபல பத்திரிக்கை….!!

தலீபான்களின் செய்தி தொடர்பாளர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு அவர்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிடம்  தலீபான்களின் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “இஸ்லாமியத்தில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படமாட்டாது. […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் கொடூர திட்டத்தில் தப்பிய நபர்.. 10 வருடமாக புகலிடக்கோரிக்கை ஏற்க மறுப்பு.. பிரிட்டனில் தவிப்பு..!!

தலிபான்களின் பயங்கர திட்டத்திலிருந்து, ஒரு வழியாக தப்பி தன் 14 வயதில் பிரிட்டன் வந்த இளைஞர், 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மரண பீதியில் இருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி, 10 வருடத்திற்கு முன் பிரிட்டன் வந்த சஜித் என்பவரின், புகலிட கோரிக்கை தற்போது வரை பிரிட்டன் அரசால் ஏற்கப்படவில்லை. இந்நிலையில், தன்னை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார் சஜித். இவர், தன் 13 வயதில் ஆப்கானிஸ்தானில் ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

‘யாரும் பயப்பட வேண்டாம்’…. விமான நிலையத்தில் பேசிய தலீபான்கள்…. வைரலாகும் காணொளி காட்சி….!!

விமான நிலையத்தில் கூடியிருந்த மக்கள் முன்பு தலீபான்கள் அமைப்பச் சேர்ந்த ஒருவர் பேசும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பிச் செல்கின்றனர். இதனால் காபூல் விமானத்திலேயே பொதுமக்கள் முகாமிட்டு காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் திரண்டிருக்கும் பொதுமக்கள் முன்பு தலீபான்கள் அமைப்பச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“20 வருடத்தில் தலீபான்கள் மாறவே இல்லை!”.. சொல்லவே வருத்தமாக இருக்கிறது.. பெண்கள் வெளியிட்ட வீடியோ..!!

ஆப்கானிஸ்தானில் இளம்பெண்கள் இருவர் பணிக்கு சென்றபோது தலிபான்கள் அந்த பெண்களை திருப்பியனுப்பியது மட்டுமன்றி, அவர்களை வருத்தமடைய செய்ததாக வீடியோ வெளியாகியுள்ளது. தலிபான்கள், காபூல் நகரை கைப்பற்றி நாடு முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். அதன்பின்பு நாட்டு பெண்களின் உரிமைகளை மதிப்போம் என்று தெரிவித்திருந்தனர். எனினும் அவர்களின் செயல்பாடுகள் அதற்கு எதிர்மறையாகவே உள்ளது. அதாவது, இளம்பெண்கள் இருவர் வேலைக்கு சென்ற போது தலிபான்களால் ஏற்பட்ட நிலையை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்கள் ஆட்சிக்கு உதவ தயார்!”.. பிரிட்டன் பிரதமர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உதவுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால், அங்கு எந்த மாதிரியான அரசு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்று தலிபான்கள் தெரிவித்திருந்தனர். எனினும் அந்த ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கப்போவதில்லை. ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். இதனிடையே தலிபான்கள் ஆட்சியை, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆதரித்திருக்கிறது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், […]

Categories
உலக செய்திகள்

தேடப்படும் முக்கிய அதிகாரிகள்…. கொன்று குவிக்கும் தலீபான்கள்…. தகவல் வெளியிட்ட பகுப்பாய்வு மையம்….!!

இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களை தலீபான்கள் தேடி கொன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றது. இதனை அடுத்து ஆட்சியைப் கைப்பற்றிய சில நாட்களிலேயே தலீபான்கள் அவர்களின் உண்மையான சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் 102 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக ஏராளமான மக்கள் ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். […]

Categories
உலக செய்திகள்

அடைக்கப்பட்ட இந்திய தூதரகங்களில் நுழைந்த தலீபான்கள்.. அங்கு என்ன செய்தார்கள்..? வெளியான தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் அடைக்கப்பட்ட இந்திய தூதரகங்களில் தலிபான்கள் நுழைந்து சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், மஷார்-இ-ஷெரீஃப்,  ஜலாலாபாத், காந்தஹார், ஹீரட் போன்ற நகர்களில் துணை தூதரகத்தையும் செயல்படுத்தி வந்தது. தற்போது தலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால், காந்தஹார் மற்றும் ஹெராட் நகர்களில் இருக்கும் இந்திய தூதரகங்கள் அடைக்கப்பட்டது. இந்நிலையில், காந்தஹாரில் இருக்கும் தூதரகங்களின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு தலீபான்கள் நுழைந்ததாகவும், அங்கு ஆவணங்கள் மாட்டுகிறதா? என்று பார்த்துவிட்டு அதிகாரிகள் பயன்படுத்த நின்ற வாகனங்களை எடுத்துச்சென்றதாகவும் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு சீனா பங்காற்றும்!”.. தலீபான்கள் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் வகையில் சீனா பங்காற்றுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சியில் பின்பற்றப்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மேலும், தலிபான்களை  அங்கீகரிப்பதற்கு, மற்ற நாடுகள் தயக்கத்தில் உள்ளது. இந்நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சீனா பங்காற்றுவதாக கூறியுள்ளனர். இதுதொடர்பில், தலிபான்களின்  செய்தி தொடர்பாளரான, சுஹைல் ஷாஹீன், […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நாடு.. 9.5 பில்லியன் பணம் முடக்கம்.. வெளியான தகவல்..!!

அமெரிக்க அரசு, தலிபான்களுக்குரிய 10 பில்லியன் டாலர் பணத்தை முடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளார்கள். எனவே, அவர்களின் ஆட்சியில் மக்களுக்கும், பெண்களுக்கும் என்ன நிலை ஏற்படப்போகிறதோ? என்ற பதற்றம் ஏற்பட்டது. எனினும் தலிபான்கள், “நாங்கள் மக்களை ஒன்றும் செய்ய மாட்டோம். அனைவரும் அச்சமின்றி இருக்கலாம்” என்று அறிவித்தனர். எனினும், அங்கிருக்கும் அழகு நிலையங்களிலும், பொது இடங்களிலும் இருந்த பெண்களின் புகைப்படங்களை பெயிண்ட் வைத்து அழிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அரசு, தலிபான்களுக்கு அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

தலீபான்கள் செய்த மோசமான செயல்.. ஹசாராக்கள் தலைவரின் சிலை தகர்ப்பு.. வெளியான புகைப்படம்..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் என்ற நகரத்தில் வைக்கப்பட்டிருந்த ஹசாரா சமூகத்தினுடைய தலைவரான அப்துல் அலி மஸாரின் சிலையை தலீபான்கள் தகர்த்ததாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத் என்று அழைப்பார்கள். இதற்கு முன்பு, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்த சமயத்தில், ஹசாராக்களின் தலைவராக இருந்த அப்துல் அலி மஸாரியை தலிபான்கள் கடந்த 1995-ஆம் வருடத்தில் தூக்கிலிட்டார்கள். அதன்பின்பு, பாமியான் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. எனினும் ஹசாரா இன மக்கள் மீது […]

Categories
உலக செய்திகள்

அனைத்தையும் உள்ளடக்கிய அரசு…. அனுபவ முறையில் மாற்றம்…. தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவிப்பு….!!

அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய அரசே உருவாகும் என தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானிலுள்ள தூதரகங்கள் பாதுகாக்கப்படும். அதிலும் பெண்களிடம் வேற்றுமை காட்டப்படமாட்டாது. குறிப்பாக அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய அரசையே அமைக்க விரும்புகிறோம் என்று தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரிடம் 1990 களில் இருந்த தலீபான்களுக்கும் தற்பொழுது உள்ள தலீபான்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க தயார்.. 2 நாடுகளின் அதிரடி அறிவிப்பு.. வெளியான தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு, ஆதரவு தெரிவிப்பதோடு நட்பு ரீதியாக உறவை ஏற்படுத்திக் கொள்ள தயார் நிலையில் உள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், நாட்டை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். எனவே நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, பதவி விலகியதோடு காபூல் நகரிலிருந்து வெளியேறி வேறு நாட்டிற்கே சென்றுவிட்டார். எனவே தலிபான்கள், காபூல் நகரையும் கைப்பற்றி, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி மாளிகை உட்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்.. நாட்டின் அடுத்த ஜனாதிபதி இவரா..? வெளியான புகைப்படம்..!!

ஆப்கானிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேறியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றினர். கிட்டதட்ட ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிவிட்டார்கள். தலிபான்களுக்கு பயந்து காபூல் நகரில் பல்வேறு மக்கள் தஞ்சம் அடைந்தார்கள். தற்போது, அங்கிருந்து மக்கள் தப்பி வருகிறார்கள். மேலும் நாட்டின் ஜனாதிபதி அஸ்ரப் கனியும் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்கள், […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானின் நிலை வருத்தமளிக்கிறது!”.. வழிபாட்டில் மக்களிடம் பேசிய போப் பிரான்சிஸ்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலைமை தொடர்பில் போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்றது. அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இறுதியாக, காபூல் நகரையும் நேற்று கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தலிபான்களின் கலவரத்தில் மாட்டிக்கொண்ட ஆப்கானிஸ்தான் தொடர்பில் போப் பிரான்சிஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை தொடர்பில் முடிவு கிடைக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். வாடிகனில் வாராந்திர வழிபாடு நேற்று நடந்த போது, அவர் பேசியதாவது, “அன்புமிக்க, சகோதர […]

Categories
உலக செய்திகள்

காபூலில் ஆட்சியமைக்கும் தலீபான்கள்.. மக்களின் நிலை என்ன..? வீடியோ வெளியிட்ட போராளிகள்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் நகரின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனைக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே ஜனாதிபதி அஷ்ரப் கனி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்களின் கைக்கு ஆட்சி மாறியது. காபூல் நகரின் எல்லையை தலிபான்கள் சூழ்ந்திருந்த நிலையில், அவர்களை நகருக்குள் செல்ல தலிபான்களின் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன்பின்பு தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தனர். நகர் […]

Categories
உலக செய்திகள்

வெளியேறும் பொதுமக்கள்….. அதிகார கைமாற்றத்திற்கு முன்வந்துள்ள அதிபர்…. தகவல் வெளியிட்ட ஆப்கான் அமைச்சர்….!!

அதிகார கைமாற்றத்திற்கு அதிபர் அஷ்ரப் கனி முன்வந்துள்ளதாக ஆப்கான் உள்விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தலைநகர் காபூல் தலீபான்களால் கைப்பற்ற நேரும் என்பதால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமின்றி தலீபான்கள் முக்கிய பகுதி ஒன்றையும் கைவசப்படுத்தி தலைநகரையும் கைப்பற்ற தயாராகிவிட்டனர். இருப்பினும் தலைநகர் காபூலை […]

Categories
உலக செய்திகள்

காபூல் நகரில் நுழைந்த தலீபான்கள்.. அரவணைத்து ஆரவாரமிட்ட மக்கள்.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை தலிபான் தீவிரவாதிகள் ஆக்கிரமித்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில், தலிபான்களின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகிறார்கள். அதன்படி தற்போது பிற நாட்டின் தூதரகங்கள் உள்ள முக்கிய நகரமான காபூலை இன்று சூழ்ந்துள்ளார்கள். https://twitter.com/SufyanARahman/status/1426884575108677634 இதனைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியான Ashraf Ghani ராஜினாமா செய்ததாகவும், 20 வருடங்களுக்குப் பிறகு நாட்டில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அத்துமீறல்…. தொலைக்காட்சி நிருபர் கடத்தல்…. தகவல் வெளியிட்ட ஹெல்மண்ட் மாகாண பொறுப்பாளர்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தொலைக்காட்சி நிருபரை கடத்தி சென்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து  அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தாலுள்ள தாகர்,ஜவ்ஜான், நிம்ரோஸ்  போன்ற மாகாணங்களை கைப்பற்றிய நிலையில் தற்பொழுது குந்தூஸ் மாகாணத்தையும் கைவசப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் காபூலில் உள்ள தேஹ் சப்ஸ் மாவட்டத்தில் பக்தியா காக் வானொலி நிலையம் அமைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பலியான தலீபான்கள்…. போர் கப்பல் வழங்கிய அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட ஆப்கான் செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தனில் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் 200க்கும் அதிகமான தலீபான்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நிம்ரூஸ் மற்றும் ஜவ்ஜான் பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் Kandahar, Herat, Lashkargah மற்றும் Helmand போன்ற மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றுவதை தடுப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்கு போர் விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதனை […]

Categories
உலக செய்திகள்

ஆதிக்கம் செலுத்தும் தலீபான்கள்…. அத்துமீறும் வன்முறை செயல்கள்…. வெளியேறும் பொதுமக்கள்….!!

தலீபான்கள் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனை அடுத்து தெற்கு ஆப்கானிஸ்தானில்  கந்தஹார் விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இது குறித்து விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் தெரிவிக்கையில் “சனிக்கிழமை இரவு அன்று 3 ராக்கெட்கள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

இவங்க இன்னும் போகலையா…. அதிகரிக்கும் வன்முறை செயல்கள்…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்…!!

ஐ.நா. அலுவலகத்தில் தலீபான்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு பலத்தப்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையே போரானது நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. மேலும் ஆப்கான் அரசுக்கு உதவியாக இருந்த நேட்டோ படைகள் அங்கிருந்து  வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 1 […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தொடரும் அட்டூழியம்.. 43 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு.. தலீபான்கள் வெறிச்செயல்..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள மாலிஸ்டன் மாவட்டத்தில் தலீபான்கள் அப்பாவி மக்கள் 43 பேரை கொன்று குவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அரச படைக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகள் 95% வெளியேற்றப்பட்டது. இதனால் தலிபான்கள் அதிகமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க தொடங்கினார்கள். அதன்படி, மாலிஸ்டன் மாவட்டத்தையும் கைப்பற்றினார்கள். அதனைத்தொடர்ந்து அங்கு வசித்த அப்பாவி பொதுமக்கள் 43 நபர்களை கொன்றுள்ளார்கள். இதேபோன்று பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் இது குறித்து மனித உரிமை […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களை முறியடிக்கும் முயற்சி… களமிறங்கிய பிரபல நாடு… வெளியான முக்கிய தகவல்..!!

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் தலீபான்களை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் அமெரிக்கா களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கன் தேசிய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக விமானப்படை மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கான அனுமதியை அமெரிக்க ராணுவத்தின் மத்திய பிரிவு தளபதி கென்னத் மெக்கென்சி வழங்கியுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கன் அரசுக்கும், ஆப்கன் படைகளுக்கும் உதவுவதில் அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டி வந்து உதவி செய்யுறாங்க..! பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டு… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எல்லை தாண்டி வந்து உதவுவதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர் அம்ருல்லா சலே தலீபான் பயங்கரவாதிகள் அந்நாட்டின் அரசுக்கு எதிராக ஈடுபட்டு வரும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறை அந்நாட்டை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மற்றும் ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து தலீபான்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுகிறதா..? ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு..!!

ஆப்கானிஸ்தானின் துணை அதிபர், தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் விமான படை தான் உதவுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பல வருடங்களாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்கா, தங்கள் படைகளை அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக களமிறக்கியது. எனினும் தலீபான்கள் தங்கள் நாட்டிலிருந்து பிற படைகள் வெளியேறுமாறு அமைதி பேச்சுவார்த்தையில் கோரினார்கள். எனவே அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகிறது. இதனால் மீண்டும் நாடு தலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களிடம் சரணடையும் படை வீரர்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்க ராணுவ படைகள், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி வருவதால், நாட்டில் தலீபான்கள் மீண்டும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் அரசபடை மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியது. அங்கு சுமார் 20 வருடங்களாக அமெரிக்க படைகள் இயங்கி வந்தது. எனினும் இந்த போரை முடிவு கட்ட அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், ஆப்கானிஸ்தான் அரசுடன் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போர் எப்போது முடிவுக்கு வரும்..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜோபைடன்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஆப்கானிஸ்தானில் 20 வருட காலமாக நடந்து வரும் போர் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தான் அரசுடன், தலீபான்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்போது தாக்குதலில்  ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கள் படைகள் வெளியேற்றப்படும் என்று தெரிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்..! 69 தலீபான்கள் கொன்று குவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் பயங்கர தாக்குதல் நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள காலா இ நாவ் நகரத்துக்குள் புகுந்து அந்த நகரத்தை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்நாட்டு படைகள் தலீபான் பயங்கரவாதிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக அந்த நகரத்தை மீட்டெடுத்துள்ளன. இந்த தாக்குதலில் உள்நாட்டு படைகள் 69 தலீபான் பயங்கரவாதிகளை கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 23 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இராணுவ சோதனை சாவடியில் தலீபான்கள் திடீர் தாக்குதல்.. 8 வீரர்கள் பலியான பரிதாபம்..!!

ஆப்கானிஸ்தானில் இராணுவ சோதனை சாவடியில், தலீபான்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.   ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சில நாட்களாக ராணுவத்தினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. எனவே தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். அதேசமயத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தங்கள் வசப்படுத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி பாக்லான் மாகாணத்தில் இருக்கும் […]

Categories

Tech |