தலீபான்கள் நடத்தும் வன்முறை தாக்குதல்களினால் உலகளாவிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என ஆப்கான் ஜெனரல் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கு துணையாக இருந்த நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையேயான தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உள்ள 50 சதவீத […]
