மதப்பள்ளியில் தலீபான்கள் கொடி நாட்டப்பட்டதற்கு காவல்துறையினர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் லால் மஸ்ஜித் என்னும் பள்ளிவாசல் அருகில் மதப் பள்ளிக்கூடம் ஓன்று அமைந்துல்லாது. இந்த மதப்பள்ளியில் தலீபான்கள் தங்களின் கொடியை நாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாட்டியுள்ள கொடியை அகற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் அப்பள்ளியின் மதகுருவான மவுலானா அப்துல் அஜீஸ் என்பவர் கொடியை அகற்றவிடாமல் காவல்துறையினரை தடுத்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் […]
