தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் இங்கே திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தலீபான்கள் குழுவின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் […]
