Categories
உலக செய்திகள்

இதுக்கு காரணமே அமெரிக்கா தான்..! தலிபான்கள் பரபரப்பு குற்றச்சாட்டு… வெளியான முக்கிய தகவல்..!!

தலிபான் பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்க படையினர் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் பலரும் விமான நிலையத்திற்குள் நுழைய கூட்டம் கூட்டமாக சென்ற போது தள்ளுமுள்ளு […]

Categories
உலக செய்திகள்

எங்கயாவது போய் ஒழிஞ்சிக்கோங்க..! கண்ணீர் விட்டு கதறும் வீராங்கனைகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் கால்பந்து அணியின் உறுப்பினர்கள் கண்ணீர் விட்டு கதறி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கால்பந்து அணியை உருவாக்கியவரும், தலிபான்களின் மோசமான நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக விமர்சித்தவருமான Khalida Popal கடந்த 2011-ஆம் ஆண்டு விளையாடுவதை நிறுத்திவிட்டார். மேலும் தலிபான்களின் கொலை மிரட்டல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி கடந்த 2016-ஆம் ஆண்டு டென்மார்க்கில் அடைக்கலம் புகுந்தார். இருப்பினும் தன்னுடைய சக வீராங்கனைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை…. ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் பயங்கரவாதிகள்…. முக்கிய தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்புமமில்லை என்று பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர்களிடம் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் தலிபான் பயங்கரவாதிகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறு…. சாதகமாக பயன்படுத்திய தலிபான்கள்…. பலரும் உயிரிழந்த சோகம்….!!

தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ளும் போது திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஹெல்மண்ட் என்னும் மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அதன் காவல்துறை தலைமை அதிகாரியையும் சிறை பிடித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அப்போது திடீரென ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் ஹெல்மெண்ட் மாவட்டத்தில் அவசர அவசரமாக அதனை ராணுவத்தினர்கள் தரையிறக்கியுள்ளார்கள். இதனை […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்…. 11 குழந்தைகள் பலி…. ஆப்கானில் சோகம் …!!

பயங்கரவாதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பல வருடங்களாக உள்நாட்டு போர் நிகழ்ந்து வருகிறது. இரண்டு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது தாக்கி கொள்கின்றனர். அவ்வகையில் ஆப்கானிஸ்தான் தாஹர் மாகாணத்திலுள்ள பஹர்க் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். அதோடு வெடிகுண்டுகளை வீசினர். தலிபான் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 40 பேர் மரணம் […]

Categories
உலக செய்திகள்

“தற்கொலைத் தாக்குதல்” தலிபான்களின் அட்டகாசம்…. 9 பேர் உயிரிழப்பு….!!

ஆப்கானிஸ்தானில் ராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஹெல்மந்த் மாகாணத்திலுள்ள நஹ்ரி சரா மாவட்டத்தில் வெடிபொருள் நிரப்பிய காரில் பயங்கரவாதி ஒருவர் ராணுவ சாவடி அருகே வந்து வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலை தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்தனர். அதில் பெண்களும் அடங்குவர். மேலும் 3 பாதுகாப்பு படையினரும் ஒரு குழந்தையும் இந்த தாக்குதலினால் படுகாயமடைந்துள்ளனர். நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலிபான்களின் ஆதிக்கம் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே ஆபத்து… “200 தலிபான்கள் விடுதலை”… இன்னும் 200 பேர் தான்… விரைவில் பேச்சு வார்த்தை..!!

பல தடைகளுக்கு பிறகு உலகிற்கே ஆபத்தான தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்வதற்கான பணியை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது 2006 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்த அந்நாட்டு அரசின் உதவியோடு அமெரிக்கா சென்ற பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதாக ஒப்புதல் அளித்தது. ஆனால் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைபட்டிருக்கும் 5 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

வான்வெளி தாக்குதல்…. தலிபான் பயங்கரவாத தளபதி உட்பட 4 பேர் பலி….!!

ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் தலிபான் பயங்கரவாத தளபதி உட்பட நான்கு பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசிற்கும் இடையே உருவாகியுள்ள உள்நாட்டுப் போர் மிகவும் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. இராணுவ முகாம்கள் மற்றும் காவல்நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் நாடு முழுவதும் உள்ள தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் வான் வழியாகவும் […]

Categories
உலக செய்திகள்

400 பேரை விடுவிக்க முடியாது… அதிபர் பேச்சால் ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள்… விரக்தியில் அமெரிக்கா..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் கைதிகள் 400 பேரை சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியாது என அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ள செய்தி தலிபான் பயங்கரவாதிகள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்க அரசுக்கும் தலிபான் பயங்கரவாத இயக்கத்தினருக்கும் இடையே சென்ற பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அனுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகள் வைத்த கண்ணி வெடி…. ஆப்கானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!

ஆப்கானில் தலிபான் பயங்கரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுப்படைகளுக்கும், தாலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் அஷ்ரப்கனி (ashraf ghani) தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகின்றது.ஆனாலும் அங்கு வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத […]

Categories

Tech |