ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டு மக்களிடம் உங்களது மகள்களை எங்களுக்கு மனைவி ஆக்குங்கள் என்று கூறி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டில் உள்ள பெண்களை தலீபான் தீவிரவாதிகள் தங்களது வசம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்கா தலிபான் பயங்கரவாதிகள் போர்க்குற்றம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தலிபான் தீவிரவாதிகள் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்வது […]
