தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்க அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அமெரிக்க நேட்டோ படை வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேருகின்றனர் . இந்த ஒப்பந்தத்தின் படி வெளிநாட்டுப் படை வீரர்களின் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறையை குறைத்துக் கொள்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் ஒப்பந்தத்தில் உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதற்கு மாறாக கடந்த சில வாரங்களாகவே தீவிரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆப்கனிஸ்தான் நாட்டில் 10-ல் மூன்று பகுதிகளை தங்களுடைய […]
